Wednesday, December 16, 2009

தமிழினமே!

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே.
- பட்டினத்தார்
என்னடா சிச்சீச்சீ இந்தநிலை! நெஞ்சத்தைப்
பின்னிஅறத் திருகிஅது பிழிந்திடுதே! தமிழினமே
தன்னினத்தின் துன்புகண்டும்சதைதுடித்துபதைபதைக்கா
உன்னைப்போல் செத்தஇனம் உலகத்தில் வேறிலையே!
நன்றி: தெளிதமிழ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers